districts

img

சிபிஎம் ஒன்றிய மாநாடுகள் கீழ்வேளூர் வடக்கு செயலாளர் அபுபக்கர், வேதாரண்யம் வடக்கு செயலாளர் வெற்றியழகன்

நாகப்பட்டினம், அக்.4- நாகப்பட்டினம் மாவட் டத்தில் கீழ்வேளூர் வடக்கு  ஒன்றியம், வேதாரண்யம் வடக்கு ஒன்றியம் ஆகிய இரண்டு இடைக்கமிட்டி மாநாடுகள் வெள்ளிக் கிழமை நடைபெற்றன. கீழ்வேளூர் வடக்கு கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய மாநாடு கீழ்வே ளூர் தனியார் திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.  சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். கீழ்வேளூர் வடக்கு ஒன்றியச் செயலா ளர் என்.எம். அபுபக்கர் மூன்றாண்டுகளுக்கான வேலை அறிக்கை வாசித் தார். சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து நிறைவுரை ஆற்றி னார். கீழ்வேளூர் வடக்கு  ஒன்றிய புதிய செயலாளராக என்.எம்.அபுபக்கர் தேர்வு செய்யப்பட்டார். 15 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  முன்னதாக நடைபெற்ற கிளை மாநாடுகளில், ஒக்கூர்  வி.செந்தில், விளாம்பாக்கம் என்.ராஜேந்திரன், கோகூர் ஆர்.குணசேகரன், வடகரை  ஏ கிளை எஸ்.செல்வராஜ், பி  கிளை ஆர். கார்த்திக், வங்கா ரமாவடி ஏ கிளை எஸ்.ஸ்ரீராமன், பி கிளை டி.போஸ், திருக்கண்ணங்குடி ஏ கிளை உ.சீனிவாசன், பி  கிளை பி.சாமிநாதன், சி  கிளை டி.ஜோதிபாசு, கீழ்வே ளூர் எஸ்.சுந்தரமூர்த்தி, பட்டமங்கலம் வி.பக்கிரி சாமி, வடக்காலத்துர் ஏ.மோ கன், இராதாமங்கலம் ஏ கிளை வி. முத்துராமன், பி  கிளை எஸ்.மோகன், இருக்கை ஏ கிளை எஸ்.சண்முகம், பி கிளை ஜி. வீரமணி, வண்டலூர் டி.பக்கி ரிசாமி, 75 அனக்குடி எம்.கும ரன், காக்கழணி சி.சுந்தர், செருநல்லூர் எஸ்.ஸ்டா லின் ஆகியோர் கிளைச் செய லாளர்களாக தேர்ந்தெடுக் கப்பட்டனர். வேதாரண்யம் வடக்கு வேதாரண்யம் வடக்கு  ஒன்றிய மாநாடு காரியாபட்டி னம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.சுபாஷ் சந்திரபோஸ்  மாநாட்டை துவக்கி வைத் தார். வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.  வெற்றியழகன் வேலை  அறிக்கையை முன்வைத் தார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர் வி.சுப்பிர மணியன் நிறைவுரையாற்றி னார். புதிய ஒன்றியச் செய லாளராக ஏ.வெற்றியழகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 11 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.  முன்னதாக நடைபெற்ற கிளை மாநாடுகளில் மூலக் கரை டி.சிங்காரவேல், பிராந்தியங்கரை ஏ கிளை டி.தனிகொடி, பி கிளை எஸ்.பூமிநாதன், சி கிளை ஆர்.சிவானந்தம், மகாராஜபுரம் ஜி முருகையன், அண்ட கத்துறை டி.கிருஷ்ண மூர்த்தி, கரியாபட்டினம் எம்.குமார், செட்டிபுலம் ஆர்.கண்ணன், கத்தரிப்புலம் கே.ராஜேந்திர பூபதி, செம்போடை ஆர்.ராஜகோ பால், புஷ்பவனம் எஸ்.சிங்காரவேல், தேத்தாக்குடி தெற்கு எஸ்.அல்லாபிச்சை, குரவப்புலம் எஸ். காளியப் பன், தென்னம்புலம் பி.சதா சிவம், மருதூர் வடக்கு எஸ்.அம்பிகாபதி, மணக்காடு கே.திருவருட்செல்வம் ஆகி யோர் கிளைச் செயலா ளர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டனர்.