மயிலாடுதுறை, ஜன.30- மயிலாடுதுறை மாவட்டம் கொள் ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், குடியரசு தின விழாவை முன்னிட்டு அப்பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்திய வரைபடம் போன்று நின்றனர். இந்நிலையில் மாணவர்கள் இந்திய வரைபடம் போல் தோன்றிய காட்சி வட் டார அளவில் சிறந்த ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரி கள் தெரிவித்தனர்.