districts

img

மக்கள் குறைதீர்க்கும் நாள்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 25 பயனாளிகளுக்கு ரூ.1,85,337 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் வழங்கினார். நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், திட்ட இயக்குநர்கள் வாணிஈஸ்வரி (ஊரக வளர்ச்சி முகமை), சீனிவாசன் (மகளிர் திட்டம்), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சைபுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.