தருமபுரி, ஜூலை 15- போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவருக்கான பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம், கோழி மேக்கனூர் கிளைச் செயலாளரும், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க வட்டப் பொருளாளரு மான டி.தங்கம், தமிழ்நாடு போக்குவரத்து கழ கத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், அவருக்கு சிபிஎம் பாப்பி ரெட்டிப்பட்டி அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா திங்களன்று நடைபெற்றது. கட் சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினார். இதில், சிபிஎம் வட்டச் செயலாளர் தி.வ.தனுஷன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.வஞ்சி, வட்டக் குழு உறுப்பினர்கள் தீர்த்தகிரி, சொக்கலிங் கம், சேகர், நாகராஜூ, மனோகரன், கிருஷ்ண வேணி, கண்ணகி, மாதர் சங்க நிர்வாகிகள் இந்திரா, இளவரசி, விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.