districts

img

பக்தர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்கள்

கும்பகோணம் இஸ்லாமிக் சோஷி யல் வெல்ஃபேர் அசோசியேசன் சார்  பில் மாசிமகம் தீர்த்தவாரி பெருவிழா விற்கு வருகை தந்த பக்தர்களுக்கு மகா மக குளத்தை ஒட்டி உள்ள காசி விஸ்வ நாதர் கோவில் வடக்கு பகுதியில் அன்ன தானம் வழங்கும் மத நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு திட்டக் குழு தலைவர் கிரேட் வே ஜே.ஜாஹிர் உசேன் தலைமை  வகித்தார். திட்டக் குழு துணைத் தலை வர் சுமையா அபுல் கலாம் ஆசாத் கிஸ்வா, தலைவர் கே.ஜாஹிர் உசேன்,  செயலாளர் அ.சிராஜிதீன், துணை செய லாளர் ஏ.பசீர் அகமது  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.