districts

img

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பூங்குழலி, மாவட்ட செயலாளர் முகமது உசேன், மாவட்ட பொருளாளர் விக்டர் சுரேஷ் குமார் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.