கேரள மாநிலம், வயநாடு பேரிடர் நிதியாக சிபிஎம் தஞ்சை மாவட்டக் குழுவின் சார்பாக, ஒரு லட்சம் ரூபாயினை, சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வழங்கினார். மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாநகரச் செயலாளர், கட்சி ஒன்றியச் செயலாளர்கள், மாநகரக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.