districts

img

அக்னி பாதை திட்டத்தைக் கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூன் 25 -  அக்னி பாதை திட்டத் தைக் கண்டித்து தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்ன ணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  ஐக்கிய விவசாயிகள்  முன்னணி ஒருங்கிணைப் பாளர் வீர.மோகன் தலைமை  வகித்தார். சமவெளி விவ சாயிகள் இயக்க ஒருங்கி ணைப்பாளர் சு.பழனிராஜன் தொடக்கி வைத்து பேசினார். ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாநிலச் செயற் குழு உறுப்பினர் காளி யப்பன், தமிழர் தேசிய முன்னணி மூத்த நிர்வாகி  அய்யனாபுரம் சி.முருகே சன், தாளாண்மை உழவர்  இயக்க நிறுவனர் கோ. திரு நாவுக்கரசு, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப் பாளர் துரை.மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட் டக்குழு உறுப்பினர் என்.குரு சாமி, மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஞான மாணிக்கம், ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.