பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாநக ராட்சி பொறியியல் பிரிவு அடிப்படை பணி யாளர் நலச்சங்கத்தினர், கோட்டை மைதா னத்தில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் லட்சுமணன், செயலாளர் நாகரா ஜன், சிஐடியு சாலை போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர் தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.