75 ஆவது அரசியலமைப்பு சட்ட நாளை முன்னிட்டு, சேலம் கோட்டை மைதானத்தில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது. இதில் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சே.பவித்ரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.