districts

img

“மணலி விரைவு சாலை மரண சாலை ஆனதற்கு யார் பொறுப்பு”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருவொற்றியூர் வடக்கு பகுதிக்குழு சார்பில் “மணலி விரைவு சாலை மரண சாலை ஆனதற்கு யார் பொறுப்பு” என்ற தலைப்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், எஸ்.பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.