வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இளஞ்செஞ்சிலுவை சங்கம் மற்றும் விஐடி இணைந்து ரத்ததான முகாமை விஐடி வேந்தர் டாக்டர். கோ. விசுவநாதன் துவக்கி வைத்தார்.இந்த முகாமில் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்று 651 யூனிட் ரத்ததானம் செய்தனர். உடன் விஐடி துணைத்தலைவர் டாக்டர். ஜி.வி. செல்வம், துணைவேந்தர், இணை துணை வேந்தர், பதிவாளர் மற்றும் மாணவர் நலன் இயக்குநர் ஆகியோர் உள்ளனர்.