தொழிலாளர்கள் 34ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நமது நிருபர் ஜனவரி 18, 2022 1/18/2022 7:41:59 PM ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு அரவையை தொடங்கக் கோரி தொழிலாளர்கள் 34ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.