districts

img

தொழிலாளர்கள் 34ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு அரவையை தொடங்கக் கோரி தொழிலாளர்கள் 34ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.