districts

img

பெரம்பூரில் வயநாடு நிதி அளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பூர் பகுதிக் குழு சார்பில் வயநாடு நிவாரண நிதி ரூ.50 ஆயிரத்தை பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் வழங்க அதை மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.வெற்றிராஜன், எம்.ராஜ்குமார், ஜீவாமுனுசாமி, முரளி, அபி, சீனிவாசன், எஸ்.கார்த்தி உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர்.