districts

img

வாக்காளர் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்

சென்னை, ஏப்.16-  சென்னையின்  உள்ள பிரசாந்த் மருத்துவமனை, வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக சென்னையில் 3நாள் பிரச்சாரத்தில் ஈடு பட்டது. பொதுமக்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளை தீவிரமாகப் பயன்படுத்த இதில் விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது. தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என வலியுறுத்தி  வீதி நாடகங்கள் நடத்தப்பட்டன. பிரசாந்த் மருத்துவமனைகள் அம்பத் தூரில் உள்ள அன்னை வயலட் கலை மற்றும் அறிவி யல் கல்லூரியின் ஆர்வ முள்ள மாணவர்களுடன் இணைந்து இதற்கு ஏற் பாடு செய்திருந்தது.  அவர் கள் இணைந்து, டவர் பார்க், அண்ணா நகரில் உள்ள பூகேன்வில்லா பூங்கா மற்றும் வில்லி வாக்கத்தில் உள்ள சிட்கோ  பூங்கா போன்ற முக்கிய  பூங்காக்களில் பிரச்சாரத் த்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில பேசிய பிரசாந்த் மருத்துவ மனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா  “நமது தேசத் தின் எதிர்காலத்தை வடிவ மைப்பதில் தீவிரமாக பங்கேற்பது குடிமக்களா கிய நமது கடமை என்றார்.