அம்பத்தூர், பிப். 4- ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து வட சென்னை யில் 3 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தண்டையார்பேட்டை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், எஸ்.பாக்கியம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வெ.ரவிக்குமார், எஸ்.பவானி, எஸ்.கதிர்வேல், பா.விமலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பூர் சர்மா நகரில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், அ.விஜயகுமார், எஸ்.ராணி, கே.எஸ்.கார்த்தீஷ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஐ.கே. மணி, எம்.கோடிஸ்வரி, எம்.ராஜ்குமார், வி.கமலநாதன், வீ.ஆனந்தன், டி.பாபு, பா.ஹேமாவதி, ஜி.நித்தியராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆவடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன், மாவட்டக்குழு உறுப்பினர் மா. பூபாலன், பகுதிச் செயலாளர் அ.ஜான், நிர்வாகிகள் எம்.ராபர்ட்ராஜ், ஆர்.ராஜன், நடராஜன், ரவிக்குமார், சி.சுந்தரராஜ், கே.ரவிச்சந்திரன், சு.பால்சாமி, க.உதயா, சி.ஆனந்த், ஜி.மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தென்சென்னை ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து தென்சென்னையில் 5 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேளச்சேரி, சோழிங்கநல்லூர் பகுதிக்குழு சார்பில் திருவான்மியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வேளச்சேரி தொகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமை தாங்கி னார். அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜ குமாரி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.தாமோதரன், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தீ.சந்துரு, எம்.ஆர்.சுரேஷ், எம்.குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் போரூர் மேம்பாலம் அருகே ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் வி.தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். சரவணச்செல்வி, பகுதிக்குழு உறுப்பி னர்கள் கே.தண்டபாணி, கோ.சிவா உள்ளிட்டோர் பேசினர். சைதாப்பேட்டை, தி.நகர், ஆலந்தூர் பகுதிக்குழுக்கள் சார்பில் சைதை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், பகுதிச் செயலாளர்கள் ஜி.வெங்கடேஷ் (சைதை), கே.வி.சிவக்குமார் (ஆலந்தூர்), மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாம்பரம், பல்லாவரம் பகுதிக்குழுக்கள் சார்பில் பல்லா வரம் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்தில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், ஜி.செந்தில்குமார், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமு, மாவட்டக்குழு உறுப்பினர் ஹெலன் தேவகிருபை உள்ளிட்டோர் பேசினர். விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் சூளைப்பள்ளத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன் தலைமை தாங்கினார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், அசோகன், தீ.சந்துரு. எஸ்.ஆனந்த குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் படாளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது படாளம் கூட்டு சாலை பகுதியில் வட்டக்குழு உறுப்பினர் வனிதா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், வட்ட செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் கண்டன உரை யாற்றினார்.