districts

img

பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்

பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.ஐ.அலாவுதீன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.மேகநாதன், எஸ்.வேல்மாறன், ஜனாப் கே.பாஷா, ஆர்.கண்ணப்பன், எம்.அப்துல் அக்கீம், முகமது பைசல், பி.குமார், எஸ்.கணபதி, ஏ.சகாதேவன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.