districts

img

கிராம மக்கள் நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை அடுத்த பாலானந்தல் ஊராட்சி மன்றம் பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டு தெருக்களில் நீர் தேங்கியதால், அப்பகுதி சேரும் சகதியுமாக உள்ளது. இதுகுறித்து ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.