கிருஷ்ணகிரி,ஆக.14-
ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் விமானவியல் துறை சார்பாக, இந்திய வான்வெளி ஆராய்ச்சியின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாயின் 104 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
கல்லூரி விமானவியல் துறை தலைவர் அறிவுடை நம்பி வர வேற்றார். முதல்வர் ஜி.ரங்கநாத் தலைமை வகித்து, விக்ரம் சாரா பாயின் படத்தை திறந்து வைத்தார். கல்விப் பிரிவு தலைவர் வெங்கடே சன், சேலம் இந்திய பொறியாளர் சங்கத் தலைவர் சரவணன், பேராசி ரியர்கள் கலந்து கொண்டனர். இந்திய பொறியாளர் சங்கம், இன்னோவேஷன் கவுன்சில் இணைந்து போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.