districts

img

ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்த தோழர் எஸ்.துரைராஜ் 4ஆம்ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி பண்ருட்டில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில் ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டனர்.