ஒன்றிய மோடி அரசு நியூஸ் கிளிக் நிறுவன பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் கடலூர், பேரணாம்பட்டில் முதல் தகவலறிக்கை நகலை கொளுத்தும் போராட்டமும் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.