ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் சிஐடியு சார்பில் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.