கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியம், பாலி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதி வண்டியை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் மாணவர்களுக்கு வழங்கினார். ஒன்றியக் குழுத் தலைவர் ராஜவேல் சிவசங்கர், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.