தமிழன்னை விருது பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ. வாசுகிக்கு கடலூர் மாவட்டக் குழு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.