அச்சிறுப்பாக்கம், ஜுன் 30-
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திற்குட்பட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேன்பாக்கம் என்ற இடத்தில் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி இரு இருசக்கர வாகனத்தில் சென்ற ஏழுமலை, பவானி முருகன் ஆகிய மூவரை தடுத்து நிறுத்தி 4 மர்ம நபர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஒரு இருசக்கர வாகனம், இரண்டு கைப்பேசிகளை பறித்து தப்பி சென்றுள்ள னர். இது குறித்து தகவ லறிந்த அச்சிறுப்பாக்கம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.அச்சிறுப்பாக்கம், ஜுன் 30- செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திற்குட்பட்ட சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேன்பாக்கம் என்ற இடத்தில் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி இரு இருசக்கர வாகனத்தில் சென்ற ஏழுமலை, பவானி முருகன் ஆகிய மூவரை தடுத்து நிறுத்தி 4 மர்ம நபர்கள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஒரு இருசக்கர வாகனம், இரண்டு கைப்பேசிகளை பறித்து தப்பி சென்றுள்ள னர். இது குறித்து தகவ லறிந்த அச்சிறுப்பாக்கம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.