districts

img

மாநகராட்சியை கண்டித்து பெருங்குடியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

வியாபாரிகளிடம் அராஜகமாக குப்பை வரி வசூலிக்கும் பெருநகர சென்னை மாநகராட்சியை கண்டித்து வெள்ளியன்று (டிச.27) பெருங்குடியில் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கந்தன்சாவடி பெருங்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் இ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.