சென்னை, நவ. 24- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகத்தின் தாயாரும், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கோட்டிஸ்வரி மாமி யாருமான கே.முத்தம்மாள் (87) உடல் நலக் குறைவால் ஞாயிறன்று (நவ. 24) அதிகாலை காலமானார். கொடுங்கையூரில் உள்ள வீட்டில் வைக்க ப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி. சேகர், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கள் எல்.சுந்தரராஜ், ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.ஜெயராமன் எம்சி, அ.விஜயகுமார், கே.எஸ். கார்த்தீஷ் குமார், எஸ்.பாக்கியம், எஸ்.ராணி, எல்.பி.சரவணதமிழன், வி.ஜானகிராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ராஜ்குமார், செல்வகுமாரி, ஆர்.கோபி, வி.செல்வராஜ், எஸ்.பவானி, வீ.ஆனந்தன், எஸ்.கதிர்வேல், சாலை போக்குவரத்து சம் மேளன பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் வி.ஜெயகோபால், திமுக பகுதிச் செயலாளர்கள் ஜெயராமன், முருகன், வட சென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொருளாளர் ஆர்.பொன்னு சாமி, அமைப்புச் செயலாளர்கள் எஸ்.ஏ. வெற்றிராஜன், அருண்குமார், உதவி பொதுச் செயலாளர்கள் அஜய்குமார், நம்மாழ்வார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் வியாசர்பாடியில் உள்ள மயானத்தில் ஞாயிறன்று மாலை தகனம் செய்யப்பட்டது.