திருவண்ணாமலை ஒன்றியம் பழையனூர், அய்யம்பாளையம் ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது