districts

img

பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பலன் அளிக்காத மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே சிபிஎம், சிபிஐ கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநகர செயலாளர் எம். பிரகலநாதன், சிபிஐ செயலாளர் பாலாஜி தலைமையில் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டச் செயலாளர் ப. செல்வன், சிபிஐ நிர்வாகிகள் இரா. தங்கராஜ், வே.முத்தையன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.