உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோராஞ்செரியில் ஊராட்சி மன்றத் தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற கிராம சபையில் அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர், சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, ஆவடி காவல் ஆணையர் ஐமன் ஜமால், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.