தீக்கதிர் உதவி ஆசிரியரும் டியூெஜவின் சென்னை மாவட்டச் செயலாளருமான ம.மீ.ஜாபர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 70 ஆவது முறையாக திங்களன்று (செப்.9) ரத்த தானம் செய்தார். அவரது பணியை ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த வங்கி எச்ஓடி மருத்துவ பேராசிரியர் என்.ராஜா குமார் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். உடன் ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர்.ஸ்ரீதேவி, டியூெஜ மாவட்ட பொருளாளர் அப்சர் பாஷா, திலிப் ஆகியோர் உடனிருந்தனர்.