districts

நிழற்குடை காணவில்லை என புகாரால் பரபரப்பு

திருவண்ணாமலை,ஆக.3-

     திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நிழற்குடை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

    இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி இளைஞர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேல் புழுதியூர் பகுதியில் உள்ள நிழற்குடை காண வில்லை என சுவரொட்டி ஒட்டினர்.