districts

img

சுவர் இடிந்து தொழிலாளர்கள் பலி

ராணிப்பேட்டை, ஜூலை 19 -

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் தனியார் மண்டபம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு கட்டுமான பணி செய்து கொண்டிருந்த விஸ்வநாதன் (19) மற்றும் வேலு (40) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் இறந்துவிட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.