districts

img

நூல் வெளியீடு...

பெரணமல்லூர் சேகரன் எழுதிய ‘வன்ம மேகம் கலையும்போது’ எனும் நாவல் வெளியீட்டு நிகழ்வு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் திருவண்ணாமலையில் நடைபெற்றது. எஸ்.ராமதாஸ் தலைமை தாங்கினார். இரா. அண்ணாமலை வரவேற்றார். முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் நூலை வெளியிட கல்விக் குழு மாவட்ட அமைப்பாளர் எம்.வீரபத்திரன் பெற்றுக்கொண்டார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், பி.முத்துக்குமரன், மு.பாலாஜி ஆகியோர் வாழ்த்துரையும் எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன் ஏற்புரையும் நிகழ்த்தினர்.