districts

img

சிஐடியு நிர்வாகி வெ.சங்கர் தலைமையில்  ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெறக் கோரி செய்யாறு பேருந்து நிலையம் அருகே சிஐடியு நிர்வாகி வெ.சங்கர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் வட்டாரச் செயலாளர் டி.வெங்கடேசன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டப் பொருளாளர் வெங்கடேசன், கோட்டத் தலைவர் மாரிமுத்து, அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தங்கராமன் ஆகியோர் பேசினர்.