பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊழியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பூங்குழலி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநிலச் செயலாளர் வாசுகி மாவட்டச் செயலர் முகமது உசேன் மாவட்டப் பொருளாளர் விக்டர் சுரேஷ் குமார் உன்னிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.