districts

img

கபடி விளையாடிய அமைச்சர்

விழுப்புரம்  மாவட்ட மைதானத்தில் தொடங்கிய முதலமைச்சர் கோப்பைக் கான விளையாட்டுப் போட்டிகளை உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்து, வீரர்களுடன் கபடி விளையாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.லட்சுமணன், அன்னியூர் அ.சிவா, மாவட்ட  ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரா.ஜெயக்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.