தில்லி விவசாயிகள் போராட்டம் குறித்து பத்திரிகையாளர் நிரஞ்சன் மேகோன் எழுதி, அரண்செய் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘ஏர் செய்த போர்’ நூலை சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார். பத்திரிகையாளர்கள் சிகாமணி, ஜென்ராம், கார்த்திகைசெல்வன், சமூக செயற்பாட்டாளர்கள் மருதையன், சூரியா சேவியர், மகிழ்நன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.