districts

img

கோவை புத்தகக் கண்காட்சியில் ‘சாதி’ புத்தக வெளியீடு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க  மாநில துணைத்தலைவர் மயிலை பாலு   மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள “சாதி” புத்தக வெளியீட்டு விழா கோவை புத்தகக் கண்காட்சியில்  எதிர் வெளியீட்டு அரங்கத்தில் நடைபெற்றது. எழுத்தாளர்கள் பாமரன், ச.பாலமுருகன் , நாஞ்சில் நாடன், அ.கரீம் திருப்பூர் ஈஸ்வரன் யு கே சிவஞானம், தி மணி  உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.