districts

img

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன், கூடுதல் இயக்குநர் சிவ.சு.சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

;