சாம்சங் நிர்வாகத்தின் அடாவடியை கண்டித்தும் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் தொடர்ந்து போராடிவரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஓசூர் உழவர் சந்தையில் பிரச்சாரம்,நிதி வசூல் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், தலைவர் வாசுதேவன், பொருளாளர் ஸ்ரீதரன், நிர்வாகிகள் தியாகராஜன் குருநாதன், மாதவன், குணசேகரன், தரணியன்,விக்னேஷ் கலந்து கொண்டு நிதி வசூலித்தனர்.