districts

img

தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (பிப்.23) சென்னையில் தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை ஆதரித்து சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஆறுமுகநயினார் பேசினார்.