செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் பகுதியில் காஸா கிராண்ட் குடியிருப்பு அருகில் பெரும்பாக்கம் உபரிநீர் கால்வாயை மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு செய்து கால்வாயை அகலப்படுத்துமாறு உத்தரவிட்டார். அப்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.