திருவொற்றியூர் புனித சின்னப்பர் ஆலய மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் வழங்கினார். மாமன்ற உறுப்பினர்கள் வீ.கவிகணேசன் கே.பி.சொக்கலிங்கம், பானுமதி, தலைமை ஆசிரியர் மார்ட்டின் சகாயராஜ், பள்ளியின் தாளாளர் சின்னப்பா ஆகியோர் உடனிருந்தனர்.