பெரம்பூர் பகுதி தாமோதரன் நகர் கிளை பாலர் பூங்கா சார்பில் குழந்தைகளுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கன்வீனர் எம்.கோடீஸ்வரி, மாவட்டத் தலைவர் அனிதா, ஒருங்கிணைப்பாளர்கள் கோபால், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.