சென்னை எழும்பூர் நெடுஞ்சாலை மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் முன்பு உள்ள கார்ந்தி-இன்வின் சாலை ஆகியவற்றில் கழிவுநீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையில் பாதைசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். இதனை சரிசெய்ய சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் நடவடிக்கை எடுக்குமா ?