districts

img

பாத்திரங்களை கழுவும் பள்ளி மாணவிகள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை அருகே மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளியில் சமையல் பாத்திரங்களை மாணவிகள் கழுவுவதை கண்டு பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.