districts

img

தும்பிகுளம் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தும்பி குளம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்  தலைமை ஆசிரியர் வினாயகம்  தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் பிரதிநிதி பாபு அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு குறித்து கருத்தாளர் ஏழுமலை பார்வையாளராக பங்கேற்று பேசினார் 24 பேர் கொண்ட மேலாண்மை குழு தேர்வு செய்யப்பட்டு தலைவராக காயத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். குழந்தைகள் கல்வி பாதுகாப்பு பள்ளி வளர்ச்சி குறித்து உறுதி மொழி எடுக்கப்பட்டது.