districts

img

குடிதண்ணீருக்காக அல்லப்படும் பள்ளி குழந்தைகள்

உளுந்தூர்பேட்டை தாலுகா என்.பில்ராம்பட்டு நெய்வனை ஊராட்சிக்கு உட்பட்டது என்.பெற்றாம்பட்டில் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியின் வளாகத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்படும், பள்ளி குழந்தைகள் குடிப்பதற்கான குழாய் இணைப்பு வசதி செய்து தரப்படவில்லை. இதனால், அவதிப்படும் குழந்தைகள், பைப் லைனில் ஓட்டையில் வெளியேறுவதும் தரையில் சாக்கடையாக தேங்கி இருப்பதையும் தண்ணீர் தொட்டியின் கீழ் ஆபத்தை உணராமல் தண்ணீர் குடிக்கும் அவல குடிப்பதுடன், மதிய உணவு இடைவேளையில் தட்டுகள் கழுவும் ஒரு அவல நிலை உள்ளது.