districts

img

பணி நிரந்தரம் கோரி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம்

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், பம்பு ஹவுஸ் ஆபரேட்டர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.