பணி நிரந்தரம் கோரி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நமது நிருபர் ஜூலை 13, 2022 7/13/2022 7:56:40 PM பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், பம்பு ஹவுஸ் ஆபரேட்டர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.